சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்


சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
x

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பெரம்பலூர்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் பெருமாள், உற்சவ மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

1 More update

Next Story