சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் - ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்


சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் - ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
x

Image Courtesy : @cmrlofficial twitter

தினத்தந்தி 11 Jan 2023 3:48 PM GMT (Updated: 11 Jan 2023 5:14 PM GMT)

தண்டவாளங்களை அமைக்கும் பணிக்கு ரூ.163.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஜப்பான் நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 3 மற்றும் 5-ம் வழித்தடத்தில் தண்டவாளங்களை அமைக்கும் பணிக்கு ரூ.163.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஜப்பானை சேர்ந்த மிட்சுயி அன்ட் கோ நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.


Press Release - 11-01-2023 pic.twitter.com/PVJCAtHd0m

— Chennai Metro Rail (@cmrlofficial) January 11, 2023 ">Also Read:

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சி.எம்.பி.டி. வரையிலும் தண்டவாளங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3-ம் வழித்தடமான மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை மொத்தம் உள்ள 45.8 கி.மீ. மற்றும் 5-ம் வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளது.



Next Story