பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

x
தினத்தந்தி 3 April 2023 1:17 AM IST
மதுரையில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றார்கள்.
மதுரை
மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





