உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மானாமதுரை நகராட்சியில் உலக அயோடின் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மானாமதுரை,
உலக அயோடின் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மானாமதுரை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.
ஆணையாளர் ரெங்கநாயகி முன்னிலை வகித்தார். இதையொட்டி உலக அயோடின் தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பொறியாளர் முத்துக்குமார், நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன், மேலாளர் பாலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





