போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


விருத்தாசலம்,

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகன் அருள்செல்வம் (வயது 28). இவர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருள்செல்வத்தை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர்.

1 More update

Next Story