- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முருகன் கோவிலில் முப்பழ பூஜை



முருகன் கோவிலில் முப்பழ பூஜை நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோவிலில் முப்பழம் பூஜையையொட்டி 33 வகை யான அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக குமரக் கடவுள் முருகனுக்கு எலுமிச்சம் பழச்சாறு, திரவியப் பொடி, அரிசி மாவு, நெல்லிப்பொடி, நாவல் பொடி, பாசிப் பயத்தம் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு பழச்சாறு, திராட்சை, நார்த் தங்காய் சாறு, சாத்துக்குடிசாறு, மாதுளை, கொய்யா, ஆப்பிள், அண்ணாசி, பலாப்பழம், மலைவாழைப்பழம், மாம்பழம், இளநீர், பன்னீர், கும்ப தீர்த்தம், வலம்புரி சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 33 அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், இசை வாத்தியங்களுடன் அலங்கார கும்பம் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire