அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x

அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் பூமாரி அம்மன் கோவிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. நேற்று அம்மன் முப்புடாதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமுதாய நாட்டாமைகள் செய்து வருகின்றனர்.


Next Story