- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓசூரில் ஊரடங்கு காலத்திற்குப் பின் இயக்கப்பட்ட ரெயில் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பயணிகள் உற்சாகம்



கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த ரெயில் இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
கிருஷ்ணகிரி,
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் இன்று ஓசூர்-யஷ்வந்த்பூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த ரெயில் இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
இதனால் அந்த ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயிலை மலர்களால் அலங்கரித்து சந்தனம், குங்குமம் வைத்து பூக்களைத் தூவி பூஜை செய்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு உணவு, இனிப்பு வகைகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire