விருவீடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


விருவீடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 April 2023 9:00 PM GMT (Updated: 30 April 2023 9:00 PM GMT)

விருவீடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே விருவீடு துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி விருவீடு, விராலிமாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானிகோட்டை, வடக்கு வலையப்பட்டி, தெற்கு வலையப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம், சந்தையூர், செக்காபட்டி, ராஜாநகர், மீனாங்கன்னிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story