அண்ணாநகர், ஆவடி பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


அண்ணாநகர், ஆவடி பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
x

அண்ணாநகர், ஆவடி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அண்ணாநகர்: ஆர்.வீ. நகர் கஜபதி தெரு, தேவகியம்மாள் தெரு, அய்யாவு தெரு, ராஜம்மாள் தெரு, செங்கல்வராயன் தெரு, கதிரவன் காலனி.

ஆவடி: திருமுல்லைவாயல் கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், வேளச்சேரி கிராமம், புதுகுப்பம் கிராமம், வாணியன்சத்திரம், செங்குன்றம் சாலை.

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின்வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story