கல்பாக்கம் அணுமின் நிலைய "கொதிகலன்" சரியானது; 180 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கம்

கல்பாக்கம் அணுமின் நிலைய கொதிகலனில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்ட நிலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது உலையில் கடந்த மே மாதம் 23-ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது கொதிகலன் சரி செய்யப்பட்டு, 180 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஜனவரியில் பழுதடைந்த முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யவில்லை. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு கிடப்பது குறிப்பிடதக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





