கள்ளக்குறிச்சி, கரியாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கள்ளக்குறிச்சி, கரியாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சி, கரியாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான கள்ளக்குறிச்சி, ஏமப்பேர்,சுகர் மில், அக்கராபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், வடக்கநந்தல், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு,மட்டிகைக்குறிச்சி, காரனூர், வெங்கட்டாம்பேட்டை, கா.மாமானந்தல் க.அலம்பலம், சிறுவங்கூர், ரோடுமாமந்துர், ஹாஜியா நகர் மற்றும் எடுத்தவாய்நத்தம் ,துரூர், மட்டப்பாறை ,பரிகம் ,கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி,பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் கோட்டர்ஸ், அம்மாபேட்டை மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி,அரசம்பட்டு,கரியாலூர், வெள்ளிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


Next Story