ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்



ராமேசுவரம் பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியில் சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமேசுவரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் தங்கச்சிமடம் பகுதியிலும் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire