விருதுநகரில் இன்று மின்தடை


விருதுநகரில் இன்று மின்தடை
x

விருதுநகரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், மேலரத வீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, புறநகர் பகுதிகளான குல்லூர்சந்தை, பெரியவள்ளிக்குளம், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, வேலுசாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைகுறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திர ரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, முத்தால் நகரில் ஒரு பகுதி, காந்தி நகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்திய சாய் நகர், பேராலி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


1 More update

Next Story