நாளை மின் நிறுத்தம்

காட்டுப்பையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருக்கோவிலூர் கோட்ட துணை மின் நிலையத்தில் இருந்து அருளவாடி செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் தரம் உயர்த்தும் பணி நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரும்பாக்கம், காட்டுப்பையூர், தேவியகரம், பெரியானூர், ஏரவலம், பழங்கூர், ஆலூர், மொகலார், காடியார், துலாம்பூண்டி, காட்டுச்செல்லூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





