நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

விருவீடு பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை ) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி விருவீடு, விராலிமாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானிகோட்டை, வடக்கு வளையப்பட்டி, தெற்கு வளையப்பட்டி, சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, மீனாங்கண்ணிபட்டி, ராஜாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று வத்தலக்குண்டு மின் பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story