நாளை மின்சாரம் நிறுத்தம்

விருவீடு பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை ) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி விருவீடு, விராலிமாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானிகோட்டை, வடக்கு வளையப்பட்டி, தெற்கு வளையப்பட்டி, சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, மீனாங்கண்ணிபட்டி, ராஜாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று வத்தலக்குண்டு மின் பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





