நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Sep 2023 11:15 PM GMT (Updated: 28 Sep 2023 11:16 PM GMT)

இடையக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

இடையக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக் காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்ப நாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, எல்லப் பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன் வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, ஒட்டன்சத்திரம் கிராமிய உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.


Next Story