நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

அய்யம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம் பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story