நாளை மின்சாரம் நிறுத்தம்

பருத்திப்பள்ளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாமக்கல்
எலச்சிப்பாளையம்
திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம் நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிப்பாளையம், சோமனம்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், அவிநாசி பட்டி, பிள்ளாநத்தம், சீத்தக்காடு, மோர்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம் பாளையம், கொன்னையர், எலச்சிபாளையம், பி.கே.பாளையம், அத்தி மரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயல் பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






