அரியலூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


அரியலூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

அரியலூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் துணை மின் நிலையத்தை சார்ந்த அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி.

தேளூர் துணைமின் நிலையத்தை சார்ந்த வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை.

உடையார்பாளையம் துணைமின் நிலையத்தை சார்ந்த உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார்.

செந்துறை துணை மின் நிலையத்தை சார்ந்த ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story