நெடுவாசல், திருமணஞ்சேரி பகுதிகளில் நாளை மின்தடை


நெடுவாசல், திருமணஞ்சேரி பகுதிகளில் நாளை மின்தடை
x

நெடுவாசல், திருமணஞ்சேரி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி, மருதன் கோன்விடுதி, பந்துவகோட்டை, கே.கே.பட்டி, ரெகுநாதபுரம், முதலிப்பட்டி, தட்டாமனைப்பட்டி, கிளாங்காடு, பாப்பாபட்டி, செங்கமேடு, ஒடப்பவிடுதி, பல்லவராயன் பத்தை, முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, கருக்காகுறிச்சி, நெடுவாசல், குரும்பிவயல், திருமுருகப்பட்டினம், நெய்வேலி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


Next Story