நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நத்தப்பட்டு துணை மின் நிலையத்துக்குட்பட்ட நெல்லிக்குப்பம் உயர் அழுத்த மின் பாதைகளில் சாலை ஓரமாக உள்ள மின் கம்பங்கள் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிக்காக மாற்றி அமைக்கும் பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நெல்லிக்குப்பம் ஜானகிராமன் நகர், மாருதி நகர், கல்கி நகர், வள்ளலார் நகர், பெரிய தெரு, நகராட்சி அலுவலகம், தமிழ் கருமார தெரு, அண்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சசிகுமார் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story