கோவில் உண்டியலில் பணம் திருடிய பூசாரி கைது

கோவில் உண்டியலில் பணம் திருடிய பூசாரி கைது செய்யப்பட்டார்.
கரூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் உண்டியலில் இருந்து இளங்கோவன் ரூ.150-ஐ திருடியதாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட மடவளாகத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





