தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு

சோளிங்கர் நகராட்சி தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
சோளிங்கர் நகராட்சியில் கடந்த 26 வருடங்களாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த ஏழுமலை, துப்புரவு மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார். அதற்கான ஆணையை நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், ஆணையர் கன்னியப்பன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் வழங்கினார்கள். அப்போது மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகம், நகராட்சி அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





