- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்



இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து சிவகங்கை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயற்குழு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உறுப்பினர் ராஜா முஹம்மது தலைமை தாங்கினார்.
சிவகங்கை ஹவ்வா பள்ளிவாசல் இமாம் மன்சூர் ஹூசைன் காஷிபி கண்டன உரையாற்றினார். இதில் சிவகங்கையில் உள்ள ஐந்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாவட்ட செயலாளர் இம்தியாஸ் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire