கடையநல்லூர் பகுதியில் மழை

கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலோடு சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றன. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





