இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்
தினத்தந்தி 16 Oct 2022 10:09 PM GMT
Text Sizeஇடுகாட்டை சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
திருச்சி
திருச்சியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி, பீமநகர் முள்ளச்சிதோப்பு இடுகாடு மற்றும் நுண்ணுரம் செயலாக்க மையத்தை தண்ணீர் அதிகளவில் சூழ்ந்து இருந்தது. அதை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire