தச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை தச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நெலலை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவில் நெடுஞ்சாலை துறை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதையொட்டி 6 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சேகர், நெல்லை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





