காணிக்கை மூலம் ரூ.35 ஆயிரம் வருவாய்


காணிக்கை மூலம் ரூ.35 ஆயிரம் வருவாய்
x

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் காணிக்கை மூலம் ரூ.35 ஆயிரம் வருவாய் கிடைத்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென கோவிலில், தனியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியலை மாதந்தோறும் திறப்பது வழக்கம். அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் மேற்கு ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அந்த உண்டியல் மூலம் ரூ.35 ஆயிரத்து 40 வருவாய் கிடைத்தது.


Next Story