வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு

வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 39). சம்பவத்தன்று நள்ளிரவு ஜெய்ஹிந்த்புரம் தேவர் பாலத்திற்கு கீழே நடந்து சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஜெயக்குமாரிடம் இருந்த செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





