
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Nov 2025 8:11 AM IST
ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது நண்பரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.
20 Nov 2025 4:14 AM IST
திருநள்ளாறில் பரபரப்பு.. பக்தர்களிடம் பணம் பறித்ததாக புகார்: ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்
திருநள்ளாறில் பக்தர்களிடம் பணம் பறித்ததாக சனீஸ்வரர் கோவில் ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்.
16 Nov 2025 10:04 AM IST
நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
நெல்லை மாநகரில் செல்போன், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
30 Sept 2025 8:23 PM IST
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு - 6 பேர் கைது
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2025 1:15 AM IST
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரது பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Sept 2025 10:03 PM IST
திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12 July 2025 10:01 PM IST
திருநெல்வேலியில் செல்போன், பணம் பறிப்பு சம்பவம்: 4 பேர் கைது
திருநெல்வேலியில் செல்போன், ரூ.2 ஆயிரம் பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றத்தில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 May 2025 5:23 PM IST
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
15 May 2025 10:31 AM IST
நெல்லை: சாலையில் நடந்து சென்றவரை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் நடந்து சென்ற நபரை வழிமறித்த வாலிபர், அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்ததோடு மிரட்டல் விடுத்தார்.
29 April 2025 12:11 PM IST
நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி பெண்ணை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு
பெண்ணும் திருமணம் செய்ய போகிறோம் என்ற நம்பிக்கையில் நிர்வாணமாக தோன்றி பேசியுள்ளார்.
28 April 2025 2:04 AM IST
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வலதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
27 April 2025 11:11 AM IST




