அழுகிய நிலையில் ஆண் பிணம்

x
தினத்தந்தி 29 Jun 2023 12:09 AM IST
குடிசையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(50) என்பவர் தனது குடிசையில் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து சில நாட்கள் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





