- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருப்பத்தூரில் ஊரக சுயதொழில் பயிற்சி கட்டிடம், சிறுவர் பூங்கா



திருப்பத்தூரில் ஊரக சுயதொழில் பயிற்சி கட்டிடம், சிறுவர் பூங்கா அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலை அருகே தென்னக ெரயில்வே நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட நூலகம், அருங்காட்சியகம் மற்றும் ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன கட்டிடம், 3 மாணவ, மாணவியர்கள் நல விடுதிகள், சிறுவர் பூங்கா, அதற்கான சாலை வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இந்த இடத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட ஜெய்பீம்நகர் அங்கன்வாடி மைய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, தாசில்தார் சிவபிரகாசம், நகரமன்ற உறுப்பினர் மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire