- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை



தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சிறப்பு கால முறை ஊதியமாக தூய்மை பணியாளர் களுக்கு ரூ. 5,200 அடிப்படை ஊதியமாக வைத்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் 34 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மாத ஓய்வூதியமாக ரூ 2000-மும் ஒட்டு மொத்த பணப்பலனாக ரூ. 50,000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire