17 கோவில்களில் சமபந்தி விருந்து

17 கோவில்களில் சமபந்தி விருந்து நடந்தது.
சுதந்திர தின விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், ஈரோடு கொங்காலம்மன், பெரிய மாரியம்மன், ஆருத்ர கபாலீஸ்வரர், சென்னிமலை சுப்பிரமணிய சாமி, திண்டல் வேலாயுத சாமி, அந்தியூர் செல்லீஸ்வரர், சத்தியமங்கலம் வேணுகோபாலசாமி, கோபி பச்சமலை சுப்பிரமணியசாமி, பவளமலை முத்துகுமாரசாமி உள்பட மொத்தம் 17 கோவில்களில் நேற்று மதியம் சமபந்தி விருந்து நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





