அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்

திருவையாறு அருகே ராஜேந்திரம் மெயின்ரோடு பகுதியில் நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மாட்டு வண்டிகளில் வெட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story