மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடந்தது.
திருவேங்கடம்:
குருவிகுளம் கோ.நா. அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் வினோத் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பள்ளிக்கூட வளாகத்தில் வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





