மரக்கன்று நடும் விழா

வள்ளியூரில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
வள்ளியூர் தெற்கு:
வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் வள்ளியூர் சென்ட்ரல் சங்கம் சார்பில், தெற்கு வள்ளியூரில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டினர். தொடர்ந்து தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். ஆசிரியர் ராதா, ரோட்டரி சங்க தலைவர் பொன் தங்கதுரை, செயலாளர் சுதிர் காந்தன், பொருளாளர் தினேஷ் கண்ணா, சமூக சேவகர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





