மரக்கன்றுகள் வழங்கும் விழா

கோபாலசமுத்திரத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் பிறந்தநாளை முன்னிட்டு, 500 மரக்கன்றுகள் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் விழா கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். பகுதி பொறுப்பாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





