- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்திய லாரி பறிமுதல்



மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
தோகைமலை அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தப்படுவதாக தோகைமலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரிக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வருவாய்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, கூடலூர் கிராமத்தில் உள்ள குழந்தைவேல் என்பவரின் நிலத்தில் சட்டவிரோதமாக ஒரு லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தியதாக நாட்டார் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) என்பவரை அதிகாரிகள் பிடித்து தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பதிவு எண் இல்லாத லாரியும் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை டத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire