மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு


மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 75). விவசாயி. இவரது வீட்டு அருகே நிறுத்தி வைத்த 2 மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் கருப்பையா தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story