ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள் பாலித்தார்.
சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையொட்டி சந்தன காப்பு அணிவித்து, மலர் மாலைகளுடன் செங்கோல் கொண்ட ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள் பாலித்தார்.ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள் பாலித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





