புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

காற்றின் தரத்தை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை.
புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் ஆகியவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Air Quality Index (AQI) of 34 locations of Tamil Nadu: 09.01.2024, 4 pm (Past 24 hours average). AQI is an indicator of the quality of the ambient air using a numerical value between 0 to 500.#TamilNaduPollutionControlBoard #TNPCB #AQI #AirQualityIndex #pollutionlegislation pic.twitter.com/dHk2FbHLcL
— Tamil Nadu Pollution Control Board (@Tnpcbofficial) January 12, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





