விக்கிரமசிங்கபுரத்தில் நல்ல பாம்பு பிடிபட்டது

விக்கிரமசிங்கபுரத்தில் வீட்டுக்கு அருகில் கிடந்த நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்ஸ். இவர் தனது வீட்டின் அருகே நல்லபாம்பு கிடந்ததை பார்த்து பாபநாசம் வனச்சரகர் சத்தியவேலுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று நல்லபாம்பை பிடித்து பாபநாசம் வனப்பகுதியில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





