சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு


சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
x

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் ரமேஷ் உறுதி மொழியை வாசிக்க அனைத்து பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story