- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெற்றோரை தாக்கிய மகன் கைது



சொத்து பிரச்சினையில் பெற்றோரை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 90). இவருடைய மனைவி ஏசுவடியாள் (85). இவர்களின் மகன்கள் பால்ராஜ், ஆபிரகாம்.
ஆபிரகாம் சொத்துகளை பிரித்து தர கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் பால்ராஜின் மனைவியிடம் ஆபிரகாம் தகராறு செய்து உள்ளார். இதனை கோவில்பிள்ளை, ஏசுவடியாள் ஆகியோர் தட்டிக்கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆபிரகாம், பெற்றோரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire