மின்சார பயன்பாட்டை குறைக்க தென்னக ரயில்வேயின் புதிய முயற்சி

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
சென்னை,
தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 288 ஏக்கர் நிலப்பரப்பில் 109 வாட் சோலார் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தென்னக ரயில்வே கூறியுள்ளது.
சென்னை, காட்பாடி, திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சோலார் பேனல் மூலம் 14.8 மில்லியன் யூனிஸ்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





