ஏகாதசியையொட்டி சிறப்பு அலங்காரம்

x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
தேனி
ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கிருஷ்ணர்-மாதுரி தேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





