சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள், துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story