- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
15 அடி உயர சர்வசக்தி கணபதிக்கு சிறப்பு பூஜை



குடியாத்தத்தில் 15 அடி உயர சர்வசக்தி கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
குடியாத்தம் பிச்சனூர் ஆதிமூலம் சுவாமி மடம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரின் சார்பில் 15 அடி உயரத்தில் சர்வசக்தி கணபதி அமைக்கப்பட்டது. கண் திறப்பு நிகழ்ச்சிக்காக நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன், சிக்சா கேந்திரா பள்ளிகளின் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு, விழா குழுவின் துணைத்தலைவர் ஆர்.தட்சிணாமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire